'சிவாஜி கணேசன் ' இந்த பெயரை உச்சரிக்காத தமிழன் இருக்க வாய்ப்பில்லை ... இவரால் பெருமை கொள்ளாத தமிழகம் இல்லை ... விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்பே வரலாற்றை கண்முன் காண்பித்தவர் .இவருக்கு மணி மண்டபம் எழுப்பும் தமிழக அரசுக்கு இதய பூர்வ நன்றிகள் ....
நடிகர் திலகத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் .
நடிகர் திலகத்தின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் .
No comments:
Post a Comment