Thursday, December 24, 2015

இதெல்லாம் இவங்களோட சொந்தமுங்கோ ........

பாடல்    ---- வருந்துபவனுக்கு சொந்தம் 
தேடல்   ---- காவலனுக்கு சொந்தம் 
மூடல்    ---- லாபம் இழந்தவனுக்கு சொந்தம் 
ஊடல்     ---- பொறுப்பு அற்றவனுக்கு  சொந்தம் 
ஓடல்     ----  திருடனுக்கு சொந்தம் 
ஆடல்    ----- நிதானம் இழந்தவன்  சொந்தம் 
கூடல்    ----- நேசிப்பவனுக்கு சொந்தம் 
மாடல்   ----- வசதி படைத்தவனுக்கு சொந்தம் 

Friday, December 18, 2015

வேஷம் கட்டி வேடிக்கை காட்டினாய் வியந்து போனோம் ..
அதுவோடு முடியவில்லை எங்கள் ஆசைகள் ,
அரிதாரம் பூசிய உனக்கு அதிகாரத்தையும் பூட்டிவிட ஆசை கொண்டோம் .
ஆனால் , நீ தனி வழியில் செல்பவன் . எங்கள் வலி நிறைந்த பாதை உனது வழியாக வாய்ப்பில்லை .

Thursday, December 17, 2015

Healthy Food is much more important to every child.

Geeta's village was looking sharp, Swaraj's appeal - Sushma Swaraj tweeted returned from Pakistan and people of Indian shares childhood photos of the girl Gita has requested that he meet her family in Gita Please. He is deaf and dumb Gita some vital information related to the home are also shared.
Don't forget to remember your previous life.
 

Wednesday, December 2, 2015

உணர்வுகள்  தொடர் ( பகுதி -5 )நாளை வெளியாகும் .

Pray for my people..... Dear my hearts, today I can't any post.
Only pray for our people. Sorry for the inconvenience. 
உணர்வுகள் :                                                 part 4.



"பயப்படாத " என்று சொல்லிவிட்டு தேட புறப்பட்டான் செல்வம் .
வழிநெடுக இருட்டு சூழ்ந்திருந்தது
"ப்ரியா ........... ப்ரியா ................." கூச்சளிட்டு அழைத்தான் . சில மணி நேரம் தேடியபின் ஒரு மரத்தடியில் அமர்திருந்த ப்ரியாவை கண்டதும் பதறினான் .
"என்னாச்சுடா ?" கண்கலங்கியபடி கேட்டான் .
"மாமா வயிறு வலிக்குது .. என்னால முடியல மாமா" ...கதறினால் ப்ரியா .
உடனே செல்வம் சுதாரித்து அருகில் இருந்த ஒரு குடிசைக்கு சென்றான் .
அங்கே  ஒரு பாட்டி இருக்க அவரை அழைத்து வந்தான் .
ப்ரியாவை கண்ட பாட்டி ..உடனே அவளை தன குடிசைக்கு அழைத்து சென்றாள் . "என்ன ஆச்சு பாட்டி ?" பதறிய செல்வத்திடம் , "தம்பி ..நீ உடனே போய் அவள் அம்மாவை அழைத்துவா " என்றாள் .
"என்ன ஆச்சுனு சொல்லு பாட்டி" என்றவனிடம் ...." டேய் மக்கு , அவள் பெரியவள் ஆயிட்டா டா" .   என்றாள் சந்தோசத்துடன் அந்த பாட்டி .

( தொடரும் )