Thursday, May 18, 2017

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் ...
நான் இன்று ஒரு பொதுநல விஷயத்தை உங்கள் முன்னர் வைக்கிறேன் ( என் கருத்து தவறென்றால் மன்னிக்கவும் .
திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் பற்றி பலவித கருத்துக்களை இணையத்தில் பார்க்க முடிகிறது ! அவர் அரசியல் வருவது தேவை அல்லது இல்லை என்று பட்டிமன்றம் செய்யும் நிலை. நான் என் கருத்தை பதிவிட விரும்புகிறேன். திரு. ரஜினி அவர்கள் அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வர தேவையில்லை. ஒரு படம் செய்தால் கோடிகள் ஈட்டலாம். எனவே, தூய சிந்தனை இருக்கும் . திடமான முடிவுகள் எடுக்க தடை இருக்காது. ஒரு நல்ல மனிதன் என்ற பெயர் உள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட முடியும்.
எனவே, நான் அவரை ஆதரிக்கிறேன் .
நன்றி .
உமா .

No comments:

Post a Comment