Wednesday, April 8, 2015

மீண்டும் தேவை :

கங்கையும், காவிரியும் கை கோர்த்து வந்த எங்கள் மண் இன்று கண்ணீரால் மட்டுமே நனைக்கப்படுகிறது . உணவு கொடுத்த கரங்கள் இன்று கையேந்தும் காலம் . ஏய், பிரம்மாவே நீ ஆக்கப்பிறந்தவன் என்பது உண்மை என்றால் மறுபடி பிறந்து வா ..
மீண்டும் தேவை கங்கையும் காவிரியும் எங்கள் சொந்தங்களாய் ..

No comments:

Post a Comment