Wednesday, April 8, 2015

கதையின் படி  முதல் பிள்ளை எதுவும் பேசமாட்டான் . அதாவது ,அவனை சுற்றி எது நடந்தாலும் எதுவும் பேசமாட்டான் . தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான் ....ஆக அவன் நல்லவன் தானே ? 

No comments:

Post a Comment