Uma(joyful friends)
Thursday, July 9, 2015
எனக்காக என் தாய் கலங்கிய காலங்கள் எனக்கு பெரிதாய் தோன்றவில்லை .. இன்று தாயை நினைத்து நான் கலங்கும்போது தாய் என்னிடம் இல்லை .., தாயின் தோளில் அமர்ந்து சாமியை கும்பிடும்போது சாமியின் தோலில்தான் அமர்திருக்கின்றேன் என்று எனக்கு தோன்றியதில்லை .......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment