Friday, November 6, 2015

உலகம் பிறந்தது எனக்காக ............
ஓடும் நதிகளும் எனக்காக .......
மலர்கள் மலர்வதும் எனக்காக .......
அன்னை மடியை விரித்தாள் எனக்காக ............

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி .

இப்படிக்கு , உங்கள் உமா மகேஸ்வரி .

No comments:

Post a Comment