என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.....
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.....
ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்.....
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்........
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்.....
ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்.....
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்........

No comments:
Post a Comment